states

img

இமாச்சல் பிரதேசத்தில் மே 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு 

இமாச்சல் பிரதேசத்தில் மே 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது.
 நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நேர்க்கில் இமாச்சல் பிரதேசத்தில் மே 6-ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்துவது அமல்படுத்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இமாச்சலில் இதுவரை 1,10,945 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொதுமுடக்கம் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது .

;